தலைப்புச் செய்திகள்

மாவடிப்பள்ளி

சாய்ந்தமரு, மாவடிப்பள்ளி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் கைது

சாய்ந்தமரு, மாவடிப்பள்ளி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் கைது

0

– பாறுக் ஷிஹான் – இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். சாய்ந்தமருது…

மாவடிப்பள்ளி விபத்தில் உயிரிழந்த மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மாவடிப்பள்ளி விபத்தில் மரணமடைந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இலங்கை வக்பு சபை…

மாவடிப்பள்ளி உயிரிழப்பு தொடர்பான வழக்கு: நிந்தவூர் மதரஸாவுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு நீதவான் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி மரணித்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் காசிபூல் உலூம் அரபு மதரஸாவுக்கு புதிய…

நீரில் மூழ்கிய மதரஸா மாணவர்கள் விவகாரம்: அதிபர், ஆசிரியருக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – உழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ளத்தில் சிக்கி மாவடிப்பள்ளி பகுதியில் உயிரிழந்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும்…

மாவடிப்பள்ளி அனர்த்தம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 07 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

மாவடிப்பள்ளி அனர்த்தம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 07 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 07 பேர் சடலங்களாக தற்போது வரை மீட்கப்பட்டுள்ளர். அம்பாறை…

மாவடிப்பள்ளி அனர்த்தம்: நாலாவது ஜனாஸா மீட்பு; தேடுதலில் ஹெலிகொப்டரும் இணைந்தது

மாவடிப்பள்ளி அனர்த்தம்: நாலாவது ஜனாஸா மீட்பு; தேடுதலில் ஹெலிகொப்டரும் இணைந்தது

0

பிந்திய செய்தி மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனோரில், நான்காவது நபரின் உடலும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.…

11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது

11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் பெட்டியில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு மதரஸா மாணவர்களின் ஜனாஸாக்கள்…

விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

0

– யூ.எல்.எம். றியாஸ் –பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை, மாவடிப்பள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12…

கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

0

“நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளது” என்று அகில இலங்கை மக்கள்…

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

0

  – சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ…