Back to homepage

Tag "மக்கள் வங்கி"

உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை

உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை 0

🕔2.Oct 2023

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சிறுவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட நிகழ்வு இன்று (02) இடம் பெற்றன. மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலையைின் அதிபர் ரி.

மேலும்...
சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார்

சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார் 0

🕔30.Oct 2021

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் சேர்த்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது,

மேலும்...
மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி 0

🕔29.Oct 2021

இலங்கையின் ‘மக்கள் வங்கி’யை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.  இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது. சீன தூதரகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம்,

மேலும்...
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார்

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார் 0

🕔2.Jul 2021

– அஹமட் – மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு

மேலும்...
மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக  பாதிக்கப்பட்டோர் புகார்

மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் 0

🕔10.Apr 2020

– அஹமட் – வங்கிகளில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவைணைக் கட்டனங்களை, அவர்களின் சம்பளத்தில் அறவிடுவது – மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை முகாமையாளர் – இதனை மீறிச் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள

மேலும்...
மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்

மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம் 0

🕔1.Apr 2020

– அஹமட் – மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப் பணத்தை வைப்பிடுலிடுமாறும் கூறி, தமக்கு அந்த வங்கியின் முகாமையாளர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருவதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்