Back to homepage

Tag "பெரிய நீலாவணை"

பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம்

பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம் 0

🕔14.Mar 2024

– பாறுக் ஷிஹான் – தனது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்வதற்கு முயற்சித்த தந்தையொருவர் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது. தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளையே

மேலும்...
‘கொத்துவேலி’ வெளியீடு

‘கொத்துவேலி’ வெளியீடு 0

🕔8.Feb 2024

– அபு அலா – பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச. நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் விருந்தினர்களாக – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின

போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின 0

🕔7.Oct 2021

– பாறுக் ஷிஹான் – பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு  பஸ் வண்டிகள் இரண்டு   ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை, சம்மாந்துறை – கல்முனை  ஊடாக  கொழும்பு நோக்கி  சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக ராணுவத்தினருக்கு

மேலும்...
கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு

கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு 0

🕔12.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை அகற்றத் தவறும் நபர்களுக்கு

மேலும்...
பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது

பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது 0

🕔21.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள ராட்சத சுறா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கிறது. மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரைவலையில் இந்த மீன் சிக்கியது. இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர். எவ்வாறாயினும்

மேலும்...
வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம்

வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம் 0

🕔14.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் –மருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்களின் கோழிக் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால்

மேலும்...
பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔11.Jun 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்திற்குரிய காணியை மீட்டுத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சில தனி நபர்களும், கழகங்களும் – பாடசாலையின் மைதானத்துக்குரிய காணியினை அடாத்தாக அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியினை மீட்டுத் தருமாறு கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்