Back to homepage

Tag "பெண்கள்"

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா என, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் மேற்படி ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான 10 நாடுகளாக,

மேலும்...
பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0

🕔15.Jun 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை

மேலும்...
பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம் 0

🕔26.Dec 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே

மேலும்...
பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு 0

🕔20.Nov 2017

– றிசாத் ஏ காதர் – ‘பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீட கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இச் செயலமர்வில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துரைகள் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. இரு

மேலும்...
பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி 0

🕔27.Sep 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும்...
பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை

பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போதைய அரசியலை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த முடியும் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் – தான் காணவில்லை எனவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில் 0

🕔12.Dec 2015

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்பில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

மேலும்...
வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல்

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல் 0

🕔7.Jul 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் குழுக்கள், தமது வேட்பு மனுவில், பெண்களுக்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமென, மகளிர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும், தமது வேட்பு மனுவில் ஆகக்குறைந்து 30 வீதத்தினையாவது பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டுமென அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. மகளிர் விவகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்