தலைப்புச் செய்திகள்

பெண்கள்

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் யோசனை

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் யோசனை

0

சமூக ஊடக தளங்களை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.…

அரச பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு

அரச பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு

0

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆடை அணிந்து பார்க்கும் ‘ஃபிட்டிங்’ அறைக்குள் கமரா: கடை உரிமையாளருக்கு விளக்க மறியல்

0

பெண் வாடிக்கையாளர்கள் ஆடைகளை அணிந்து பார்க்கும் ‘ஃபிட்டிங்’ அறைக்குள் கெமராவை மறைத்து வைத்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தலவதுகொட உள்ளாடை கடை உரிமையாளர் நேற்று (08)…

தாய்மாருடன் சிறையில் இருக்கும் 38 பிள்ளைகள் தொடர்பில் தகவல்

தாய்மாருடன் சிறையில் இருக்கும் 38 பிள்ளைகள் தொடர்பில் தகவல்

0

பெண்கள் 38 பேர், இந்த ஆண்டின் முதல் 08 மாதங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது…

425 பெண்களுக்கு இந்த வருடம் சிறைத் தண்டனை: பிரதமர் ஹரினி தெரிவிப்பு

425 பெண்களுக்கு இந்த வருடம் சிறைத் தண்டனை: பிரதமர் ஹரினி தெரிவிப்பு

0

பெண்கள் 425 பேர் இந்த ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய…

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

0

பொலிஸ் திணைக்களத்தில் நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு நிகழ்வது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்…

ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளிடம் ‘கஃபே’ அமைப்பு விடுக்கும் வேண்டுகோள்

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும்…

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

0

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில்…

109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

0

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான…

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

0

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்…

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

0

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள்…

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

0

– நூருள் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – ‘சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்’ எனும் தலைப்பில்…

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

0

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு…

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

0

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது.…

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

0

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.…