109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

🕔 January 4, 2024

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் என்ற புதிய பிரிவு, சிறுவர்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

109 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் – துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களையும், தகவல்களையும் பொதுமக்கள் வழங்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்