Back to homepage

Tag "பிறை எப்.எம்"

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு 0

🕔6.Dec 2021

– எம்.ஜே.எம். சஜீத் – அரச வானொலி விருது வழங்கும் விழாவில் இம்முறை விருதுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிராந்திய சேவை பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்கள் எம்.ஏ. றமீஸ், ஜே. வஹாப்தீன் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று (05) நடைபெற்றது. அம்பாறை மாவட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்