Back to homepage

Tag "நெதர்லாந்து"

ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு

ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு 0

🕔29.Nov 2023

இலங்கையிலிருந்து ஒல்லாந்தர் (நெதர்லாந்து) காலனித்துவக் காலத்தில் கொள்ளையடித்துச் சென்ற 06 கலைப் பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. பீரங்கி, தங்க வாள், வெள்ளி வாள், சிங்களக் கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய 6 வரலாற்றுப் பொருள்களை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (29) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைபவ ரீதியாக

மேலும்...
ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔29.Aug 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில் விட்டுச் சென்ற பொருட்களையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராலயத்தில் இன்று (29) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஒப்பந்தத்தில் இலங்கையின் சமய மற்றும்

மேலும்...
550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை

550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை 0

🕔29.Apr 2023

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான ஜோனத்தான், தடையை மீறி மீண்டும் விந்தணுவை தானம் செய்ய முயன்றால் அவருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 03 கோடியே 15 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படலாம். அவர்

மேலும்...
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது 0

🕔6.Oct 2021

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர்கிரீன் ஏஸ்’ (Evergreen Ace) கப்பல், நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மாத்திரமே இந்தக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் கூட இந்த பாரிய கொள்கலன் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தக்

மேலும்...
நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔18.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நெதா்லாந்து நாட்டின் இலங்கைக்கான துாதுவராக  நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜே. சாதிக், கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மன்னா் வில்லியம் அலக்ஸான்டரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே. சாதிக், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நெதா்லாந்து நாட்டுக்கான இலங்கைத் துாதுவராக நியமிக்கப்பட்டாா்.ஏற்கனவே, இவர் சஊதி அரேபியா மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்