Back to homepage

Tag "நிலநடுக்கம்"

குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு

குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2020

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 6.4 என்ற அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல்

மேலும்...
துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம்

துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம் 0

🕔30.Oct 2020

பாரிய நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளில் 04 பேர் பலியாகியுள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். துருக்கியின் கடலோர நகரமான இஸ்மிரில் குறைந்தது 120 பேர் காயமடைந்ததாக துருக்கியின் சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா

மேலும்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0

🕔5.Aug 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்

மேலும்...
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி 0

🕔18.Jun 2018

ஜப்பானின் ஒசாகா நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1

மேலும்...
ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம் 0

🕔13.Nov 2017

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆகக்குறைந்தது 100 பேர் வரையில் ஈரானில் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 1000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன. 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக,

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔20.Sep 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி

மேலும்...
இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு 0

🕔2.Mar 2016

இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள்

மேலும்...
தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம் 0

🕔6.Feb 2016

தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரியவருகிறது. தாய்வானில் அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் பல குடியிருப்பு மாடிகள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து 230

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்