Back to homepage

Tag "நஸார் ஹாஜி"

சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு

சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், அவரின் அரசியலில் தோற்றுப் போய் விட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில்  ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி 0

🕔4.Nov 2019

– முன்ஸிப் – இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறாத அக்கிரமங்களும் அநீதிகளும், தந்போதைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள நிலையில், அதே ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக, சில முஸ்லிம் தலைவர்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களில் எந்தவித சமூக அக்கறைகளும் கிடையாது என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔9.Aug 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் எந்தவிதமான இறுதித் தீர்மானத்திற்கும் வரவில்லை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்துகின்ற அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது என்ற அடிப்படையில்தான் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி 0

🕔10.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி 0

🕔22.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளில் அதிகமானவை, ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த உறுதி நிலங்களாகும். அவற்றினை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறுகின்ற தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் – வரலாற்றினை அறிந்து கொண்டு பேச வேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வேண்டுகோள்

மேலும்...
விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி 0

🕔10.Jun 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ கூறியமை அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல்

மேலும்...
அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔7.Feb 2018

– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய

மேலும்...
அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி

திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி 0

🕔18.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – முஸ்லிம் அரசியல் அரங்கில் மாற்றத்தை உருவாக்க கூடிய, முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கும் பகீரத முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட முன்னாள் உறுப்பினரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். இந்த வேளையில், முஸ்லிம் மக்களை

மேலும்...
இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔11.Sep 2017

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை 0

🕔4.Sep 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔21.Aug 2017

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...
ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு

ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு 0

🕔8.Aug 2017

– இர்பான் முகைதீன் –முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பிடங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், இனி நாம் தனிகட்சிகளாக செயற்பட முடியாது என்று தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.தூய முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய குழுவைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வு, பொத்துவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம்

மேலும்...
தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவராக நஸார் ஹாஜி தெரிவு

தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவராக நஸார் ஹாஜி தெரிவு 0

🕔6.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான மத்திய குழுத் தலைவராக, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நஸார் ஹாஜி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தூய முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், திட்டமிடல் உத்தியோகத்தருமான ஐ.எல். பஜ்ருத்தீன் தலைமையில், மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இதன்போதே, தூய முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்