Back to homepage

Tag "தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை"

இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி

இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி 0

🕔4.Oct 2023

– முனீரா அபூபக்கர் – பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அவர் கூறினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

மேலும்...
வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது 0

🕔17.Jul 2023

– முனீரா அபூபக்கர் – வீட்டுக் கடன் பெற்றவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன் வசூலிக்கும் அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீடமைப்புக் கடன் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருநாகல்,

மேலும்...
கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள் 0

🕔7.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்