Back to homepage

Tag "தென்கிழககு பல்கலைக்கழகம்"

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பதிப்பகம் இணைந்து நடத்திய நூல்கள் அறிமுகமும் வெளியீடும்

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பதிப்பகம் இணைந்து நடத்திய நூல்கள் அறிமுகமும் வெளியீடும் 0

🕔3.Mar 2024

தென்கிழக்கு பலகலைக்கழகத்துடன் இணைந்து – இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடத்திய – தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று (03) பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஒலிபரப்பாளர் பி.எச்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம் 0

🕔23.Aug 2019

– மப்றூக் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, திடீர் மரணமானார். பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு மரணமானதாக தெரிய வருகிறது. தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் –

மேலும்...
மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்

மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம் 0

🕔8.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர்  சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக, உயர் கல்வி அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமிடம் – தான் சமர்ப்பித்த பெயர் பட்டியலில் உள்ளவர்களை,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது 0

🕔15.Mar 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது  பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விழா தொடர்பான  அனைத்து ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. வெளிவாரி படிப்பை நிறைவு செய்த 510  மாணவர்கள், முகாமைத்துவ முதுமாணி  பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 19 பேர் உட்பட, மொத்தம் 950

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்