தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பதிப்பகம் இணைந்து நடத்திய நூல்கள் அறிமுகமும் வெளியீடும் 0
தென்கிழக்கு பலகலைக்கழகத்துடன் இணைந்து – இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடத்திய – தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று (03) பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஒலிபரப்பாளர் பி.எச்.