ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0
ஒரு தடவை மட்டும் உபயோகிக்கப்படும் ‘சாஷே’ (Sachet) பக்கட் உள்ளிட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையினை சுற்றாடல் துறை அமைச்சு விதித்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி விவசாய ரசாயனப் பொருட்களைப் பொதியிடப் பயன்படுத்தப்படும் ‘பொலியதிலீன் டெரெப்தாலேட்’ அல்லது ‘பொலிவினைல்