Back to homepage

Tag "சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே"

முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி 0

🕔1.Sep 2021

நாட்டில் தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே அழைப்பு விடுத்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர்; இது தனது தனிப்பட்ட கோர-ிக்கை என்றும் கூறினார். இதன்போது ராஜாங்க

மேலும்...
21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு

21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு 0

🕔30.Aug 2021

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம், ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டது. முகக்கவசத்தைத் தயாரித்த சமன் ஹெட்டியாராச்சி அதனை – சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயிடம்

மேலும்...
மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை,  ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி

மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை, ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி 0

🕔12.Aug 2021

ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த தனது ஒரே மகனின் திருமண வரவேற்பை ரத்துச் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த திருமண வரவேற்பு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமைச்சரின் மகனுடைய திருணம் – தேவாலயமொன்றில் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ்

மேலும்...
நாடாளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தது 30 வீதம் வேட்புமனு வழங்க வேண்டும்: நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை

நாடாளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தது 30 வீதம் வேட்புமனு வழங்க வேண்டும்: நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔12.Jul 2021

இலங்கையின் சகல தேர்தல் சட்டங்களும் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற குழுவில் பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் முன்வைத்துள்ளது. இலங்கை

மேலும்...
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது 0

🕔11.Feb 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி

மேலும்...
பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி 0

🕔8.Feb 2021

நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு மார்ச் 01ஆம் திகதி தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் ராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் இவ்வாறு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இதுவரையிலும் சுகாதார துறையினர்,

மேலும்...
கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்

கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் 0

🕔24.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் வயோதிபர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கொரோனா தடுப்பு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த அச்சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்குச் சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாகச் சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது.

மேலும்...
சுதர்ஷினிக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பு

சுதர்ஷினிக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பு 0

🕔30.Nov 2020

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, மற்றுமொரு ராஜாங்க அமைச்சுப் பொறுப்பை இன்று திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சராக அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே ஒரு விசேட வைத்திய நிபுணர் என்பது

மேலும்...
தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு 0

🕔30.Jul 2017

– க. கிஷாந்தன் – பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது. ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா 0

🕔16.Jul 2015

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்