Back to homepage

Tag "சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்"

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் 0

🕔21.Jul 2023

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டொக்டர் அசேல குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.

மேலும்...
நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள்

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Sep 2021

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட

மேலும்...
மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக, ஃபைசர் தடுப்பூசியையை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக் குழுவினர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி முதலில் பின்வரும் குழுக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சினோஃபார்ம்

மேலும்...
கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...
இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன 0

🕔4.Mar 2021

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியானது. அதனைத் தொடர்ந்து குறித்த

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு 0

🕔4.Mar 2021

கொவிட் தாக்கம் ஏற்பட்ட நிலையல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின்உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள்,

மேலும்...
கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி 0

🕔9.Dec 2020

கொரோனா காரணமாக மரணித்தவர்களை எரிப்பற்கு உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையிலும் வேறு சில காரணங்களின் பொருட்டும், இதுவரையில் இறுதிச் சடங்கு நடத்தப்படாத பிரேதங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா

மேலும்...
உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் 0

🕔8.May 2020

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு;

மேலும்...