Back to homepage

Tag "சி. தண்டாயுதபாணி"

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Dec 2016

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூறியிருந்த நிலையில், மேற்படி நிலை உருவாகியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான

மேலும்...
கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி 0

🕔5.Nov 2016

– எப்.முபாரக் – கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 3400 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பிச் செல்வதாக, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்திருந்தார். இவ்விடயத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று

மேலும்...
கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை 0

🕔2.Nov 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.

மேலும்...
உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என, அந்த மாகாணசபையின் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி குற்றம்சாட்டினார். கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, கல்வியமைச்சர் இந்தக் குற்றச்சாட்டி முன்வைத்தார். இது தொடர்பில் கல்வியமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்