அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம் திருட்டு 0
– மப்றூக் – அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசலின் காரியாலய அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகள் பதிவு செய்யப்படும் சாதனம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், புதுப் பள்ளிவாசலின் செயலாளர் ஆதம்லெப்பை அப்துல் லத்தீப் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு பள்ளிவாசலின் அலுவலகத்தில் குறித்த ஒளிப்பதிவு சாதனம்