Back to homepage

Tag "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது 0

🕔25.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார் 0

🕔16.Jul 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்

மேலும்...
சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம்

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம் 0

🕔22.Jan 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் சின்னம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். கூட்டணியை

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔17.Jan 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் கூறினார். சந்திரிக்கா வகித்த அமைப்பாளர் வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா 0

🕔1.Dec 2019

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு

மேலும்...
எந்திரன்

எந்திரன் 0

🕔27.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர்

சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர் 0

🕔26.Nov 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபையில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். “ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளை தவிர்க்கும் முகமாகவே

மேலும்...
மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம் 0

🕔16.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட

மேலும்...
ஜனாதிபதியின் கட்சியை ஆதரிப்பதன் மூலமாகவே, அபிவிருத்திகளைப் பெறலாம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஜனாதிபதியின் கட்சியை ஆதரிப்பதன் மூலமாகவே, அபிவிருத்திகளைப் பெறலாம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔5.Jan 2018

ஆட்சி அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே, தமது பிரதேசங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பதுறியா வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற அலி

மேலும்...
உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா 0

🕔19.Dec 2017

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவானார். தனது ராஜிநாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நிமல் லான்ஸா அனுப்பி வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லான்ஸா

மேலும்...
கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை 0

🕔5.Dec 2017

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்; தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக நான் பதவி வகிக்கின்றபோதும், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியினுடைய மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔26.Nov 2017

சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்திலுள்ள பதவிகள் எவற்றினையும் தாம் கோரப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அஹுங்கலயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். பிரதமர் பதவியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் – ஒன்றிணைந்த எதிரணியினருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்