Back to homepage

Tag "சஜீத் பிரேமதாஸ"

‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம்

‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் 0

🕔22.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) நாாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணையை இன்று காலை நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறைகேடுகளில் ஈடுபட்ட போதிலும் நாடாளுமன்றக் குழுக்களை

மேலும்...
கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் 0

🕔6.Jun 2023

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று (06) நாடாளுமன்றில் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில்

மேலும்...
சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔23.May 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரார்த்தித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி 0

🕔9.May 2017

  தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ 0

🕔30.Oct 2015

மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படத் தேவையில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு அண்மையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக ஊடகம் ஒன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்