Back to homepage

Tag "கொடகே தேசிய சாகித்திய விருது"

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது

அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ஏ.எம். அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூலுக்கு, சிறந்த முதல் கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நூலாசிரியர் அஸ்கர் விருதினைப் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸ்கர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்