Back to homepage

Tag "காலி நீதவான் நீதிமன்றம்"

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔23.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர்

மேலும்...
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Dec 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக

மேலும்...
அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவு

அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவு 0

🕔25.Nov 2016

அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பல்,  உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது. அவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், காலி துறைமுகத்துககு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாக அவன்காட் கப்பல்

மேலும்...
தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை

தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை 0

🕔5.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை, முன் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமை காரணமாக, தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்திருந்தார். கடந்த ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்