தலைப்புச் செய்திகள்

கல்முனை

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு ஊழியர் அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு ஊழியர் அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் – கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம்…

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

0

-நூருல் ஹுதா உமர் – கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு, இன்று…

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

0

– பாறுக் ஷிஹான் – டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான்…

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

0

வீட்டில் இருந்த சிறுமியொருவரை விலாசம் கேட்பது போல் அழைத்து, அவரின் வாயைப் பொத்தி வேன் ஒன்றில் கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் எனும் குற்றச்சாட்டில் கைதான…

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

0

– ஷனா – இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங்   (H.E. Qi zhenhong) இன்று (04) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்களை இன்று (04)…

ரூ.20 அதிக விலையில் தண்ணீர் போத்தல், ரூ.05 அதிக விலையில் அரிசி விற்றோருக்கு: மொத்தமாக 06 லட்சம் ரூபாய் அபராதம்

ரூ.20 அதிக விலையில் தண்ணீர் போத்தல், ரூ.05 அதிக விலையில் அரிசி விற்றோருக்கு: மொத்தமாக 06 லட்சம் ரூபாய் அபராதம்

0

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருட்களை விற்பனை செய்த இரண்டு வியாபார நிலையங்களுக்கு, கல்முனை நீதிவான் நீதிமன்றம்…

ஆதம்பாவா எம்.பி ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

ஆதம்பாவா எம்.பி ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

0

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை…

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்; றஹ்மதுல்லா ஓய்வு

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்; றஹ்மதுல்லா ஓய்வு

0

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.சஹுதுல் நஜீம்எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், இவருக்கு இந்த…

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாஸ் பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாஸ் பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை ரெலிகொம் அருகில் நேற்று…

சாய்ந்தமருது பிரகடனம் சட்டரீதியானது; இரண்டு மாதத்துக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதின்றம் தீர்ப்பு

சாய்ந்தமருது பிரகடனம் சட்டரீதியானது; இரண்டு மாதத்துக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதின்றம் தீர்ப்பு

0

– மப்றூக் – சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்ட ரீதியானது என – ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவு…

உதவி பொலிஸ் அத்தியட்சகர், பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது

உதவி பொலிஸ் அத்தியட்சகர், பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது

0

நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்டும் லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.…

காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதாக கூறி 100 மில்லியன் ரூபாய் மோசடி; கல்முனையைச் சேர்ந்த 50 தொழிலதிபர்கள் ஏமாந்தனர்

காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதாக கூறி 100 மில்லியன் ரூபாய் மோசடி; கல்முனையைச் சேர்ந்த 50 தொழிலதிபர்கள் ஏமாந்தனர்

0

‘உருமய’ தேசிய திட்டத்தின் கீழ் காணி அனுமதிப் பத்திரங்களை (freehold deeds) வழங்குவதாகக் கூறி, சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இருவர்…

ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு தினம்

ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு தினம்

0

– நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 வது நினைவு…