சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார் 0
திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் அந்தப் பணியில் ஒரு சுழியோடியாக மாறி இணைந்து கொண்டார். சுற்றுலாத் துறைக்கு சேதம் விளைவிக்கும் மாசுப்பொருட்கள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஹோட்டல்