புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா 0
– ஆர். ஹஸன் –புதிய அரசியலமைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும், முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, குழுவொன்றை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க