தலைப்புச் செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியம்

ஊழியர் சேமலாப நிதியை, ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் குறித்து பரிசீலனை

ஊழியர் சேமலாப நிதியை, ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் குறித்து பரிசீலனை

0

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.  இந்த திட்டமானது தன்னார்வ விருப்பமாக இருக்குமென தொழில்…

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 22 ஆயிரத்துக்கும் அதிக நிறுவனங்கள் டிமிக்கி கொடுத்துள்ளதாக தகவல்

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 22 ஆயிரத்துக்கும் அதிக நிறுவனங்கள் டிமிக்கி கொடுத்துள்ளதாக தகவல்

0

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) பணம் செலுத்தவோ அல்லது பங்களிக்கவோ தவறிய 22,450 க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், அரை அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்…

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை…

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

0

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

0

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய…