தலைப்புச் செய்திகள்

ஊழல்

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீளாய்வு

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீளாய்வு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில், அரச நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள ‘உள்ளக விவகாரப் பிரிவுகளின்’ செயற்பாடுகள்…

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற் றோலிய கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற் றோலிய கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்) முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோர் மீது – ஊழல் குற்றச்சாட்டுகள்…

நேபாள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், 14 பேர் உயிரிழப்பு

நேபாள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், 14 பேர் உயிரிழப்பு

0

நேபாளத்தில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் இன்று (08) ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஊழலுக்கும், சமூக ஊடகங்கள் மீதான அரசாங்கதின் தடைக்கும் எதிராக இன்று ஆயிரக்கணக்கான…

லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் 06 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு

லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் 06 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு

0

லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நான்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் மீது – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட…

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

0

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.  தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய…

லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

0

முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வர்த்தகருமான சலோச்சன கமகே, 09 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது, புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது…

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

0

ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. அந்த கட்சியின்…

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

0

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை…

அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்

0

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய…

இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

0

அரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து…

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

0

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24)…

ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல்

0

இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI)…

சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்

சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்

0

சர்ச்சைக்குரிய உரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள்…

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும்…

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

0

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில்…