மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்கள்’: அர்த்தமற்றுப் போகும் ஊரடங்குச் சட்டம் 0
– நூருல் ஹுதா உமர் – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசு அறிவித்து விட்டு, மதுபான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், நாட்டில் முரண்பாடானதொரு நிலை தோன்றியுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என நேற்று (17) அரசு அறிவித்தது. இதனையடுத்து மதுக்கடைகளை நோக்கி கணிசமானோர் படையெடுப்பதைக்