நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது

🕔 August 15, 2021

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை தொடக்கம் இந்த ஊரடங்குச் சட்டம் – மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு பயணிப்போருக்கு இதன்போது சலுகை வழங்கப்படும்.

ஏற்கனவே, நாட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்