Back to homepage

Tag "இஸ்லாம்"

சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது?

சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது? 0

🕔1.Feb 2019

– சுஐப். எம். காசிம் – முஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் ,அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது. இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின்அமைதி, ஸ்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளில் சில இளைஞர்கள் இறங்கியதால் வந்துள்ள புதுவகை அச்சமே இது. இதனாலே இந்த இளைஞர்கள்

மேலும்...
முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன்

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன் 0

🕔14.Dec 2018

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலகளாவிய இஸ்லாமிய மையம் ஏற்பாட்டில், மக்கா – அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

மேலும்...
வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு 0

🕔12.Sep 2018

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இந்த நிலையில், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாறுமாறு வலியுறுத்தியே, தனது வீட்டை

மேலும்...
பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0

🕔15.Jun 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை

மேலும்...
‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு

‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு 0

🕔22.May 2018

– எஸ். ஹமீத் –  மைய்யித்து வீட்டின் சோகங்களில் பங்கெடுக்காது, முதுகு திருப்பி – வேண்டுமென்றே மௌனமாக இருந்த ‘சக்தி’ கல்யாண வீட்டில் கை நனைக்க வந்திருக்கும் கபடத்தனத்தை முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.முஸ்லிம் மக்களுக்கெதிரான திட்டமிடப்பட்ட அம்பாறை, திகன கலவரங்களை சர்வதேச ஊடகங்கள் பலவும் உரத்த குரலில் வெளியிட்டு உலகறியச் செய்த போதும் உள்ளூர்

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல் 0

🕔7.Jun 2017

– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, அந்தக் குழுக்கள் தொடர்ந்தும் எத்தனித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்திலுள்ள தனது

மேலும்...
யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் 0

🕔3.Jun 2017

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக

மேலும்...
தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு

தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔14.May 2017

இலங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு அரசாங்கத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;இன்றைய ஆட்சியில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  ஒவ்வொரு விடயமும் மிகவும்

மேலும்...
உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம்

உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம் 0

🕔31.Oct 2016

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் ‘செலிபிரெட்டி நெட்வொர்த்’ எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில்

மேலும்...
றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள்

றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள் 0

🕔9.Dec 2015

இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டதிலிருந்து, மனித வர்க்கமானது ஏற்று நடக்கக் கூடிய பூரண வாழ்வொழுங்கை (Life Style) போதிக்கின்ற ஒன்றாகும்.இஸ்லாம் எமக்கு போதிக்கும் சிந்தனைகளும், வாழ்வியல் கோட்பாடுகளும் நடைமுறைக்கு உகந்த அறிவியல் சித்தாந்தங்களாகும். வெறுமனே வரட்டு வாதங்களையும்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0

🕔20.Nov 2015

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்