Back to homepage

Tag "அவுஸ்ரேலியா"

15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது

15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது 0

🕔31.Mar 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் புதிய கருவியை அவுஸ்ரேலியா கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த கருவி மூலம் இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய

மேலும்...
ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2018

பெருந்தொகையான நகைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயன்ற ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கடவுச் சீட்டை வைத்திருந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் கடத்த முயற்சித்த நகைகளின் எடை, 01 கிலோ 200 கிராம் எனத் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0

🕔13.Jun 2017

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0

🕔6.Jun 2017

தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை

மேலும்...
இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம்

இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம் 0

🕔1.Jun 2017

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் இலங்கையர் ஒருவர் அடித்த கூத்துக் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப்  புறப்பட்ட விமானத்தில், குறித்த இலங்கைப் பயணி நடந்து கொண்ட முறை காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது பற்றி மேலும்

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔20.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார். இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக,

மேலும்...
லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு 0

🕔18.May 2016

பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்