15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது 0
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் புதிய கருவியை அவுஸ்ரேலியா கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த கருவி மூலம் இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய