சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் மரணம்: 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் பலத்த…
