பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் 0
– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – அக்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதம பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் இன்று (14) தனது 60வது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார். இவர் தனது சேவைப்