Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’

கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’ 0

🕔24.Jul 2024

– மப்றூக் – உலகில் மிகவும் மகத்தானது மன்னிப்பு. தாம் செய்த தவறை அல்லது பிழையை உணர்ந்து – அதனால் பாதிக்கப்பட்டோரிடம் கேட்கும் மன்னிப்பு ‘அர்த்தங்கள்’ நிறைந்ததாகும் . ஆனால் மன்னிப்பை சிலர் ‘தந்திர மனதோடு’ பயன்படுத்துவதுமுண்டு. அவ்வாறான மன்னிப்பு வெறும் ‘வார்த்தையாக’ மட்டுமே இருக்கும். அவை உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதில்லை. இலங்கையில் கொரோனா தொற்று

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம் 0

🕔21.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிணைந்து வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று கம்பஹாவில் இன்று (21) இடம்பெற்ற பேரணியின் போது, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் எனும் பிரேரணையினை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார். இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் கைகளை உயர்த்தி

மேலும்...
ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்

மேலும்...
ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி 0

🕔15.Jul 2024

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ”அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நாட்டை

மேலும்...
சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிக்க, அரசியலமைப்பு சபை அனுமதி

சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிக்க, அரசியலமைப்பு சபை அனுமதி 0

🕔11.Jul 2024

சட்டமா அதிபராக – சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை நியமிப்பதற்கு தேசிய அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்மாதம் 01ஆம் திகதியன்று, இலங்கையின் பதில் சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் சட்டமா

மேலும்...
வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔9.Jul 2024

நாட்டில் நேற்றும் இன்றும் (09) சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், குறித்த தினங்களில் கடமைக்கு சமூகமளித்த  நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து  அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும்  வகையில்

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔7.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமக்கு பயமுமில்லை என்றும், அவரிடம் தாங்கள் கடன்படவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்த நிகழ்வுக்கு சமூகமளித்திருந்த நிலையில் இதனை தெரிவிதார். பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் கட்சியை விட்டும் விலகிய போதிலும்,

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு 0

🕔4.Jul 2024

ஜனாதிபதி பதவிக்காலம் 05 வருடங்கள் என உறுதியாக தான் நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சி.டி. லீனாவ் எனும் தொழிலதிபர் – தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் வழங்கும்

மேலும்...
ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது

மேலும்...
ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன

“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன 0

🕔27.Jun 2024

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படாது என்று, அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற

மேலும்...
சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின்

மேலும்...
இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Jun 2024

வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சமூகமளித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இவர் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகியிருந்தார். ஏற்கனவே இவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்