Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை 0

🕔7.Sep 2024

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, கூட்டணியின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்று வெள்ளிக்கிழமை (06) குருநாகல் மாவட்டத்தின்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔3.Sep 2024

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்

மேலும்...
அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு

அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு 0

🕔3.Sep 2024

விவசாய செயற்பாடுகளுக்காக விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்து பயிர்ச்செய்கைக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று – விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க -சுயேட்சை வேட்பாளராக

மேலும்...
ஜனாதிபதி ரணில்,  இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு; பாதுகாப்பு மாநாட்டு செயலகம் நிறுவும் ஒப்பந்தமும் கைச்சாத்து

ஜனாதிபதி ரணில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு; பாதுகாப்பு மாநாட்டு செயலகம் நிறுவும் ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔30.Aug 2024

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய தேசிய பாதுகாப்புத் தலைவருக்கும்

மேலும்...
ரணிலை தான் ஆதரிக்கப்போவதாக வெளியான செய்தி – வதந்தி என, மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பி நவவி தெரிவிப்பு

ரணிலை தான் ஆதரிக்கப்போவதாக வெளியான செய்தி – வதந்தி என, மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பி நவவி தெரிவிப்பு 0

🕔30.Aug 2024

ஜனாதிபதி ரணில் வி க்கிரமசிங்கவை – தான் ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்; “எனது கட்சியான அகில இலங்கை மக்கள்

மேலும்...
“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார் 0

🕔27.Aug 2024

”எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போன்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேலும், ”எனது பல்கலைக்கழகத்தை மீட்டுத் தந்ததுடன், அதைத் திறந்து வைக்கவும் ஜனாதிபதி முன்வந்தார்” என்றும், அதற்கும் அரசியலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தமது

மேலும்...
ரணில் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் பலன்களைப் பெற முடியாது: பேராசிரியர் ஜயதேவ உயங்கொட

ரணில் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் பலன்களைப் பெற முடியாது: பேராசிரியர் ஜயதேவ உயங்கொட 0

🕔24.Aug 2024

ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார். “ரணில் உண்மையில் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவரைச் சுற்றி பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள்.”

மேலும்...
ரணில் வெற்றி பெற்றால், தினேஷ் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார்

ரணில் வெற்றி பெற்றால், தினேஷ் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் 0

🕔22.Aug 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றால், தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, ​​அப்போது பிரதமராகவிருநத ரணசிங்க பிரேமதாசவே – தொடர்ந்தும் அந்தப் பதவியை வகித்தார் எனவும்

மேலும்...
அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம்

அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம் 0

🕔21.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா – அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் – தொழிலாளர் ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (21)

மேலும்...
மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்று ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; றிசாட் நேற்று வந்த பிள்ளை: அதாஉல்லா தெரிவிப்பு

மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்று ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; றிசாட் நேற்று வந்த பிள்ளை: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔20.Aug 2024

– பாறுக் ஷிஹான் – ஜனாதிபதித் தேர்தலொன்றில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை றஊப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார். நாட்டின் நலன் கருதியும் நன்றிக் கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தாம் ஆதரிப்பதாக அவர் கூறினார். ”கொரோனா காரணமாக மரணித்த

மேலும்...
ரணிலை ஆதரிக்கும் ‘மொட்டு’ எம்.பிகளுக்கு புதிய கட்சி: பிரதமர் தினேஷ், பிரசன்ன தலைமையில் கலந்துரையாடல்

ரணிலை ஆதரிக்கும் ‘மொட்டு’ எம்.பிகளுக்கு புதிய கட்சி: பிரதமர் தினேஷ், பிரசன்ன தலைமையில் கலந்துரையாடல் 0

🕔20.Aug 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் – பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன

மேலும்...
தொலைபேசி சின்னத்தில் தெரிவான மக்கள் காங்கிரஸ் எம்.பி இஷாக் ரஹ்மான், ஐ.தே.கட்சி மாவட்ட அமைப்பாளராக நியமனம்

தொலைபேசி சின்னத்தில் தெரிவான மக்கள் காங்கிரஸ் எம்.பி இஷாக் ரஹ்மான், ஐ.தே.கட்சி மாவட்ட அமைப்பாளராக நியமனம் 0

🕔19.Aug 2024

நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் – ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இன்று (19) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து – அவர் பெற்றுக்கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இஷாக் ரஹ்மான்,

மேலும்...
மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம் 0

🕔16.Aug 2024

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான செய்யட் அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். ஜனாதிபதியை இன்று (16) கொழும்பிலுள்ள அரசியல் அலுவலகத்தில் சந்தித்த அலிசாஹிர் மௌலானா – தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஹாபிஸ்

மேலும்...
ரணிலுக்கு கேஸ் சிலிண்டர்

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர் 0

🕔15.Aug 2024

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இந்தத் தேர்தலில் மொத்தமாக 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி வேலுகுமார், ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி வேலுகுமார், ரணிலுக்கு ஆதரவு 0

🕔15.Aug 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி தேர்தலில் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று (15) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியின் அலுவலகத்தில் சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளிப்பதற்காகப் புறப்படுவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்