சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0
நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றத்தில் கைது