பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, 3.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும்: ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் கோரிக்கை

பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, 3.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும்: ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் கோரிக்கை 0

🕔4.Oct 2022

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள சுமார் 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களில் குறைந்தது 3.5 மில்லியன் பேருக்கு உணவு வழங்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆயினும் பாடசாலை மாணவர்களுக்கு அவ்வாறு உணவு வழங்க எந்த முற்போக்கான திட்டத்தையும் கல்வி அமைச்சு உட்பட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும்

மேலும்...
‘இலங்கைத் தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை’; விரைவில் புதிய நிறுவனம்: அமைச்சர் பிரசன்ன தகவல்

‘இலங்கைத் தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை’; விரைவில் புதிய நிறுவனம்: அமைச்சர் பிரசன்ன தகவல் 0

🕔4.Oct 2022

‘இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை’ என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளது. நாடெங்கிலும் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில்

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் ஜனாதிபதி சந்தித்தார்: மரிக்காரின் குற்றச்சாட்டுக்கு ரணில் மறுப்பு

அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் ஜனாதிபதி சந்தித்தார்: மரிக்காரின் குற்றச்சாட்டுக்கு ரணில் மறுப்பு 0

🕔4.Oct 2022

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாளர் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்த குற்றச்சாட்டை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) நிராகரித்தார். “ஜப்பானில் இருந்து ஜனாதிபதி இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவரைச்

மேலும்...
போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையினைக் கண்டித்து ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையினைக் கண்டித்து ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம் 0

🕔4.Oct 2022

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படாமையைக் கண்டித்து, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று திங்கட்கிழமை(3)  நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களில்

மேலும்...
வடக்கை அச்சுறுத்தும் ஹெரோயின்: பாதிக்கப்பட்ட ஒருவரின் பரிதாபக் கதை

வடக்கை அச்சுறுத்தும் ஹெரோயின்: பாதிக்கப்பட்ட ஒருவரின் பரிதாபக் கதை 0

🕔4.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி – காலப்போக்கில் அதற்கு அடிமையானார். இப்போது அவருக்கு 28 வயதாகிறது. கடந்த வருடம் கோவிட் தொற்று அதிகரித்திருந்த காலகட்டத்தில், வழமைபோன்று ஹெரோயின்

மேலும்...
மூன்று துறைகளை அத்தியவசியமாக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மூன்று துறைகளை அத்தியவசியமாக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔4.Oct 2022

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் அனைத்து சுகாதார சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக இருக்கும். வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது 0

🕔3.Oct 2022

சமையல் எரிவாயுவின் விலை நாளை மறுதினம் (05) நள்ளிரவில் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ நிறைகொண்ட உள்நாட்டு எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 113 ரூபாவால் ஏற்கனவே குறைத்திருந்தது.

மேலும்...
‘சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு

‘சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு 0

🕔3.Oct 2022

– றிசாத் ஏ காதர் – ‘சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி’ ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் சைல்ட் பன்ட் (Child Fund) நிறுவனத்தோடு இனைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வுகளில், அம்பாறை மாவட்ட நிகழ்வுகள் – தேசிய இனைப்பாளர்

மேலும்...
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்: 54 பேரில் 9 பேர் மட்டுமே சிறுபான்மையினர்

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்: 54 பேரில் 9 பேர் மட்டுமே சிறுபான்மையினர் 0

🕔3.Oct 2022

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இந்தக் குழுக்களுக்கான பெயர் விபரங்களை சபைக்கு அறிவித்தார். இதன்படி கோப் குழுவுக்கு 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த குழுவுக்கு சிறுபான்மை உறுப்பினர்கள்

மேலும்...
மது வகைகள் மற்றும் சிகரட்களின் விலைகள் அதிகரிப்பு

மது வகைகள் மற்றும் சிகரட்களின் விலைகள் அதிகரிப்பு 0

🕔2.Oct 2022

மதுபானங்கள் மற்றும் சிகரட்களின் விலைகள் நேற்று (01) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் மதுபானங்களின் விலைகள் 750 மில்லி லீட்டருக்கு 150 ரூபா வரையில் அதிகரித்துள்ளது. இதேவேளை இரண்டு வகை சிகரெட்களின் விலைகள் – ஒன்றுக்கு 05 ரூபா எனும் கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சிகரட்டின் விலை

மேலும்...
பிரபாகரன் வேடத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் மரணம்

பிரபாகரன் வேடத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் மரணம் 0

🕔2.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது. திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட ‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உட்பட 25க்கும்

மேலும்...
பாடசாலைகளில் மாணவர்களிடம் எந்த நிகழ்வுகளுக்கும் பணம் அறவிடக் கூடாது; மீறினால் அறிவிக்க வேண்டும்: கல்வியமைச்சின் செயலாளர்

பாடசாலைகளில் மாணவர்களிடம் எந்த நிகழ்வுகளுக்கும் பணம் அறவிடக் கூடாது; மீறினால் அறிவிக்க வேண்டும்: கல்வியமைச்சின் செயலாளர் 0

🕔2.Oct 2022

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர, மேலதிகமாக பாடசாலைகளில் எதனையும் அறிவிடுவதற்குக் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அவர் கூறியுள்ளார். பாடசாலைகளில் முறையற்ற வகையில்

மேலும்...
பெற்றோல் விலைகள் நள்ளிரவு முதல் குறைகிறது

பெற்றோல் விலைகள் நள்ளிரவு முதல் குறைகிறது 0

🕔1.Oct 2022

பெற்றோல் விலைகள் இன்று (01) நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுகிறது. இதற்கமைய பெட்ரோல் 92இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும். இதன்படி பெட்ரோல் 92 ஒக்டெய்ன் – புதிய விலை லீட்டர்410 ரூபா. பெட்ரோல் 95 ஒக்டெய்ன் லீட்டர் 510 ரூபாவாகும். மற்றய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித

மேலும்...
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கு: அநீதியாக 13 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கு: அநீதியாக 13 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை 0

🕔1.Oct 2022

பதினைந்து வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் அநீதியாக சிறையில் இருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எஹலியகொடவைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி

மேலும்...
மாகாண சபைத் தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளில் மட்டுப்பாடு: ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார்

மாகாண சபைத் தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளில் மட்டுப்பாடு: ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார் 0

🕔1.Oct 2022

மாகாண சபை தவிசாளர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கை – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாகாண சபை தலைவர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றே ஒதுக்கப்படவுள்ளதுடன், அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 150

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்