கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது 0

🕔4.Sep 2021

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 07 பேர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகையை எடுத்துச் சென்ற

மேலும்...
கொவிட் தடுப்பூசி செலுத்திய நாடுகள்: இலங்கைக்கு முதலிடம்

கொவிட் தடுப்பூசி செலுத்திய நாடுகள்: இலங்கைக்கு முதலிடம் 0

🕔4.Sep 2021

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது. Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது. ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா முறையே 3,

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Sep 2021

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான

மேலும்...
காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு

காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு 0

🕔3.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔3.Sep 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்

மேலும்...
நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு

நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Sep 2021

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் 10 வருடங்களாக நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜை என்று – பிரதமர் ஜெசிந்தா

மேலும்...
சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔2.Sep 2021

சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனிக்கான அதிகூடிய விலை 125 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாகும்.

மேலும்...
ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர் 0

🕔2.Sep 2021

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவிலிருந்து சுஹைல் ஷஹீன், ‘ஸும்’ ஊடாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியின்போது இதனைக் கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்காவுடன் தலிபான் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோது, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கும் எதிரான ஆயுத

மேலும்...
ஒக்ஸி மீற்றர்களுக்கான ஆகக் கூடிய விலை அறிவிப்பு

ஒக்ஸி மீற்றர்களுக்கான ஆகக் கூடிய விலை அறிவிப்பு 0

🕔2.Sep 2021

ஒக்ஸி மீற்றர்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்ஸி மீற்றர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையாக 3000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு விலைகளில் ஒக்ஸி மீற்றர்கள் நாடெங்கிலும் விற்பனை செய்யப்படுகின்றமையினைக் கவனத்திற் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும்

மேலும்...
கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் 0

🕔2.Sep 2021

கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ‘ஐவர்மெக்டின்’ மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் வைரஸுக்கு ‘ஐவர்மெக்டின்’ பலனளிக்க கூடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதனால் அந்த மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள

மேலும்...
வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ

மேலும்...
ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவுடன் ஆப்கானை விட்டும் வெளியேறினர். இதன்போது விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ராணுவ கவச வாகனங்களை அமெரிக்க

மேலும்...
முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி 0

🕔1.Sep 2021

நாட்டில் தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே அழைப்பு விடுத்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர்; இது தனது தனிப்பட்ட கோர-ிக்கை என்றும் கூறினார். இதன்போது ராஜாங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்