அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும்

அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும் 0

🕔8.Sep 2021

அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். “கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில்

மேலும்...
ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு:  ‘இஸ்லாமிய எமிரேட்’  எனவும் பெயர் மாற்றம்

ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம் 0

🕔7.Sep 2021

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்

மேலும்...
‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி

‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி 0

🕔7.Sep 2021

– பாறுக் ஷிஹான் – யூரியா உள்ளிட்ட  உர மூடைகளை  அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை  அம்பாறை  பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம் 0

🕔7.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குத் சொந்தமான நெற் காணிகள் இன்று காலை (07) குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படவிருந்த நிலையில், அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ‘அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது’ என, புதிது’ செய்தித்தளம் நேற்று இரவு

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம்

ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம் 0

🕔7.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் என வெளிவாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக ராஜாங்க அமைச்சர்

மேலும்...
கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு

கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔7.Sep 2021

கொவிட் நிலைமை காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் 1,600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் இன்று (07) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்; மறைமுக வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளளது என்றார். அத்துடன், நாட்டின்

மேலும்...
பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு 0

🕔7.Sep 2021

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயத்தை உள்ளுரில் உற்பத்தி செய்வோரைப் பாதுகாக்குகும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்படுகிறது.

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...
அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔6.Sep 2021

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன. அத்தியாவசிய உணவு

மேலும்...
றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔6.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த இஷாலினி எனும் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் நிமித்தம், இன்று (06) அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில்

மேலும்...
நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி 0

🕔6.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்தில் 06 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து போலிஸாரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். 2016 முதல் அவரது

மேலும்...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔6.Sep 2021

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அதிகரிப்பு தேசிய எல்லை நிர்ணயக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது போன்று, நிலையான அளவொன்றுக்கு குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மீளாய்வுக் குழுவின்

மேலும்...
20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் 0

🕔6.Sep 2021

கொவிட் தடுப்பூசிகளை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்தும் பணிகள் – இன்று (06) முதல் மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அங்கு தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை ராணுவ

மேலும்...
பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம்

பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம் 0

🕔6.Sep 2021

பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார். அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம், சுனில் பெரேராவுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று – வீடு திரும்பியிருந்தார். இந்தப் பின்னணியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவர்

மேலும்...
நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை

நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை 0

🕔5.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்