ஜனாதிபதி தேர்தலுக்கான  செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் 0

🕔18.Dec 2020

கடந்த நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்துவற்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதியை விடவும் குறைவான தொகையே செலவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக நேற்று வியாழக்கிழமை ஒன்றுகூடிய போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 7000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும், 4566 மில்லியன்

மேலும்...
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Dec 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது 0

🕔17.Dec 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன. இலங்கை தர நிர்ணய சபை – இந்த டின் மீன்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்கள் அடைக்கப்பட்ட டின்களுக்குள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற ‘ஆர்சனிக்’ ரசாயனம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு திருப்பி

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி 0

🕔17.Dec 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல்

மேலும்...
நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்

நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம் 0

🕔17.Dec 2020

சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம், ‘நெய் மங்கோல்’ எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் பயன்படுத்துகிறது. விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔17.Dec 2020

தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் தனது திட்டங்களில் சேர்க்கத் தவறியுள்ளதால், பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் 0

🕔17.Dec 2020

எம்.சி.சி. எனப்படும் அமெரிக்காவின் ‘மிலேனியம் சேலேன்ஜ் கோப்பரேசன்’ ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டிலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கைக்கு இதன் மூலம் கிடைக்கவிருந்த 480 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 8407 கோடி ரூபாய்) நிதி இல்லாமல் போயுள்ளது. எம்.சி.சி நிர்வாகம் டிசம்பர் 15ஆம் திகதி தமது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு 0

🕔17.Dec 2020

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு மற்றும் ஒலுவில் 02ஆம் பிரிவுகள் தொடர்ந்தும்

மேலும்...
இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு 0

🕔16.Dec 2020

புதிய பறவை இனமொன்றினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று இலங்கையில் கண்டுபிடித்துள்ளது. ‘ஹனுமான் ப்ளோவர்’ என இந்தப் பறவையினம் பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கடற்கரை பறவையானது ‘சரத்ரியஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்’ எனும் பறவை இனத்தின் உப இனமாகும். இப் பறவை இனமாது இலங்கையின் கடற்கரைப் பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களுக்கும், மன்னார் தொடக்கம் கோணேஸ்வரம், இந்தியா

மேலும்...
மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Dec 2020

மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று புதன்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா?

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔16.Dec 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள்,

மேலும்...
நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம்

நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம் 0

🕔15.Dec 2020

கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில்,750 அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம் 0

🕔15.Dec 2020

– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,

மேலும்...
விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து

விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து 0

🕔15.Dec 2020

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கந்தளாயில் விபத்துக்குள்ளானது. பி.ரி – 6 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. கந்தளாய் – சூரியபுர பகுதியில் இன்று செவ்வாய்கிழமை மேற்படி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை – சீனன்குடாவில் இருந்து புறப்பட்ட பி.ரி – 6 எனும் விமானமானது, பயிற்சி விமானி ஒருவருடன் விபத்துக்குள்ளானதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்