ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார் 0

🕔24.Dec 2020

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஜீவன் தொண்டமான் பங்குபற்றியமை தெரிய வந்தமையை அடுத்தே, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதேவேளை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருடன்

மேலும்...
தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔24.Dec 2020

கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு – 15இல் வசித்து வரும் குழந்தையின் தந்தை எம்.எப்.எம். பாஹிம் மற்றும் தாய் என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள். தமது

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’  வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔24.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி 50 லட்சம் ரூபா) என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் கேட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ;

மேலும்...
கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔23.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர்

மேலும்...
கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம் 0

🕔23.Dec 2020

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் நல்லாட்சிக் காலத்தின்

மேலும்...
பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Dec 2020

– அஹமட் – கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு நடவடிக்யொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார், அனைத்து சமூகங்களையும்

மேலும்...
குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Dec 2020

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தலா 02 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் கூடிய பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்

குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம் 0

🕔22.Dec 2020

பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்துவந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் இதுவரை விற்பனை செய்துள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் இந்த மோசடி வியாபாரம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துஷ்பிரயோகம் மற்றும்

மேலும்...
குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட  பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம்

குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இன்று தனது தங்க ஆபரணமொன்றை வங்கியில்

மேலும்...
முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண 0

🕔22.Dec 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்துள்ளார். கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். கொவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔22.Dec 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் கால எல்லை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்டம்பரில் நியமித்தார். 2019 ல் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Dec 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Dec 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது:  அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்