கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார்

கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார் 0

🕔24.Apr 2020

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து, மேலும் 29 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல் 0

🕔24.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என ‘கஃபே’ அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார்

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேக நபருக்கு, துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபரொருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔23.Apr 2020

“கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ

மேலும்...
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட  இருவரில் ஒருவருக்கு ‘நெகடிவ்’ பெறுபேறு (நோய்கிருமிகள் அற்ற நிலை) தற்போது கிடைத்துள்ளது  என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்தார். “கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில 0

🕔22.Apr 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றமொன்றைபுரிந்திருந்தாலும், அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று

மேலும்...
இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால், கொதித்தெழுந்த அரபுலகம்: நடந்தது என்ன?

இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால், கொதித்தெழுந்த அரபுலகம்: நடந்தது என்ன? 0

🕔22.Apr 2020

சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொரோனா பரவலையும் அவர்களையும் இணைத்துப் பேசப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை வளைகுடா நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் பவன் கபூர், ஏப்ரல் 20ஆம் திகதியன்று வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘எவ்விதத்திலும் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியாவும் அமீரகமும் பின்பற்றுகின்றன.

மேலும்...
அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு 0

🕔22.Apr 2020

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிரீன்காட்’ முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில், இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விடவும், இனிவரும் அடுத்தகட்ட வைரஸ்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம்

நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம் 0

🕔22.Apr 2020

ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என, மீள் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் எழுந்துள்ளது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அந்தத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
பிர்அவ்னின் கடவுச்சீட்டு

பிர்அவ்னின் கடவுச்சீட்டு 0

🕔22.Apr 2020

– அக்பர் ரபீக் – பிர் அவ்ன் என்றால் அரசன் என்று அர்த்தமாகும். ராம்சேஸ் II, கிறிஸ்துவிற்கு முன் 1304 இல் பிறந்து 1214 செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட எகிப்தியர்களின் அரசன். இவன் எகிப்தின் மன்னர் பரம்பரையில் 19 வது அரசன். இந்த அரசர்களை அல்குரானும் பழைய பைபிளும் ‘பிர் அவ்ன்’ என்றே கூறுகிறது. 1898 இல்

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு 0

🕔21.Apr 2020

– பாறுக் ஷிஹான் – இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது, துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு

மேலும்...
‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன 0

🕔21.Apr 2020

– க. கிஷாந்தன் – மலையக நகரங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று செவ்வாய்கிழமை இழுத்து மூடப்பட்டன. நேற்று தொடக்கம் தொடக்கம் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்ட நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில்

மேலும்...
தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி

தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி 0

🕔21.Apr 2020

“முன்னைய நாடாளுமன்றத்தை எவ்வித காரணங்களுக்காகவும் மீள கூட்டுவதற்கான தேவை இல்லை” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு விசேட செவ்வியில் இணைந்து கொண்டபோதே இதனை அவர் கூறினார். “அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் நாடாபாராளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய

மேலும்...
“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம் 0

🕔21.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், அதனை – தான் கண்டும் காணாமல் இருப்பதாவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக் கடை விற்பனையாளர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கும்

மேலும்...
“சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக, நீர் எம்மை மன்னிப்பீராக”

“சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக, நீர் எம்மை மன்னிப்பீராக” 0

🕔21.Apr 2020

– பர்ஸான். ஏ.ஆர் – அன்னை மர்யமின் மகன் தூதர் ஈஸா நாளை உலகிற்கு மீள்வருகை செய்யவிருக்கின்றார், இன்ஷா அல்லாஹ். நாளை நான் அவர் இரு கரங்களையும் பற்றி; “அல்லாஹ்வின் தூதரே,சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக நீர் எம்மை மன்னிப்பீராக” என்று கேட்கும் வரை அந்த படுபாத இரத்தக் கறையில் இருந்து எப்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்