கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார் 0
வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து, மேலும் 29 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு