இஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன?

இஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன? 0

🕔2.Apr 2020

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – இந்த நாட்களில் சமூக வலைத் தளங்களில் பலரும் ‘கெட்ட மரணம்’ என்பது, மரணித்த பின்னர் ஒருவரின் சடலத்துக்கு நடக்கும் இறுதிக் கிரியையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு விடயம் என்பது போல் பதிவிடுகின்றனர். அதற்கும் மேலாக அப்படியான மரணம் தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்ய மற்றவர்கள்

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...
நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது

நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது 0

🕔2.Apr 2020

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களினதும் உரிமையாளர்களையும் நேற்று புதன்கிழமை இரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவின் உத்தரவுக்கு இணங்க, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தலைமறைவாகி இருந்தவர்களில் அமெரிக்க

மேலும்...
கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது

கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது 0

🕔2.Apr 2020

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று வியாழக்கிழமை காலை 10 மணி வரை) 9,37,170-ஆக உள்ளது. எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார். நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது

கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது 0

🕔1.Apr 2020

– அஹமட் – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு

மேலும்...
கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை 0

🕔1.Apr 2020

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 01 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளதுள்ளது. இது அந்த நாட்டிலுள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு

மேலும்...
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? 0

🕔1.Apr 2020

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை

மேலும்...
மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்

மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம் 0

🕔1.Apr 2020

– அஹமட் – மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப் பணத்தை வைப்பிடுலிடுமாறும் கூறி, தமக்கு அந்த வங்கியின் முகாமையாளர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருவதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த

மேலும்...
இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று பரவல் சாத்திய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அவ்வாறே தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – இன்று செவ்வாய்கிழமை காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்