ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔5.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து

மேலும்...
06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு

06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு 0

🕔5.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பின்னர் நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.

மேலும்...
சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள்

சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள் 0

🕔5.Apr 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு தருணத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை என்றும், தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு

நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு 0

🕔5.Apr 2020

சிறைக் கைதிகள் 2691 பேருக்கு, மார்ச் 17ஆம் திகதி முதல் நேற்று 04ஆம் திகதி வரையிலான காலப் பகுதி வரை, நிவாரண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இந்த விடுதலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை வளாகத்துக்கு ஜனாதிபதி மேற்கொண்ட

மேலும்...
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி 0

🕔4.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பேர்க் (Pittsburgh) மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி மருந்தைக் கொண்டு எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டோ (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும்...
‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா? 0

🕔4.Apr 2020

இந்திய தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ‘கொவிட், ‘கொரோனா’ என பெயரிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன. “மார்ச் 27ஆம் திகதி அதிகாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஆண், மற்றையது பெண். நாங்கள் அவர்களுக்கு இப்போது கொவிட் மற்றும் கொரோனா என்று பெயரிட்டுள்ளோம்”

மேலும்...
கொரோனா தொற்று இதுவரை இல்லாத நாடுகள்; எவை தெரியுமா?

கொரோனா தொற்று இதுவரை இல்லாத நாடுகள்; எவை தெரியுமா? 0

🕔4.Apr 2020

ஜனவரி 12ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்று என்பது சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. தற்போது உலக நாடுகள் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்கப் போராடி வருகின்றன. உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக்

மேலும்...
கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே 0

🕔4.Apr 2020

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே

மேலும்...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர் 0

🕔4.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக உயர்வடைந்துள்ளது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்ததாக, சுகதார சேவை பணிப்பாளர் நாயகம் இன்று சனிக்கிழமை காலை அறிவித்திருந்தார். இது – கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட 05ஆவது மரணமாகும். இவ்வாறு மரணித்த நபர் இத்தாலியிலிருந்து நாடு

மேலும்...
கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் 0

🕔3.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக்

மேலும்...
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை 0

🕔3.Apr 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த

மேலும்...
நாய், பூனை இறைச்சிகளை உண்பதற்கு தடை: சீன நகரமொன்று சட்டம் கொண்டு வருகிறது

நாய், பூனை இறைச்சிகளை உண்பதற்கு தடை: சீன நகரமொன்று சட்டம் கொண்டு வருகிறது 0

🕔3.Apr 2020

நாய் மற்றும் பூனை இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் சீனாவின் ஷென்ஸென் நகரம் தடை விதிக்கவுள்ளது. இவ்வாறு தடை விதிக்கும் முதலாவது சீன நகரம் இதுவாகும். வன விலங்குகளின் இறைச்சியுடன் கொரோனா வைரஸ் இணைத்துப் பேச பட்ட பின்னர், காட்டு விலங்குகளின் இறைச்சிகளை வியாபாரம் செய்தல் மற்றும் அவற்றினை நுகர்வதற்கான தடையினை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் சீன

மேலும்...
கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு 0

🕔3.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார். ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா

மேலும்...
வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை

வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை 0

🕔2.Apr 2020

– அஹமட் – சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் (ஐ.ரி.என்) இயங்கும் வசந்தம் ரி.வி மற்றும் வசந்தம் எப்.எம். வானொலி ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்

மேலும்...
நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Apr 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி மரணமடைந்த நபருடன் தொடர்புகளை வைத்திருந்த 300 பேர், புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்