நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததைத் தவிர, இந்த அரசாங்கம் வேறு எதைத்தான் செய்தது: காதர் மஸ்தான் கேள்வி 0
– இமாம் றிஜா- கோட்டாபாய ராஜபக்ஷவை எதிர்வரும் பதினாறாம் திகதி, புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம், இந்த நாட்டை அபிவிருத்தி அடையும் வகையில் கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நேற்று மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை