ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம்

ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் 0

🕔3.Nov 2019

ரெலோ அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரிவித்து, சிவாஜிலிங்கம் மீது ரொலோ ஒழுக்காற்று நடவடிக்க எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சிவாஜிலிங்கம், இந்த முடிவை எடுத்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான்

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத் 0

🕔2.Nov 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது

வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது 0

🕔2.Nov 2019

தபால்  மூல வாக்குபதிவு செய்த  பின்னர்  அந்த  வாக்கு  சீட்டை தனது  கைத் தொலைபேசியில் படம் எடுத்தார் எனும் குற்றச்சாட்டில், கம்பளை –  குருந்துவத்த  பகுதியை  சேர்ந்த  பாடசாலையொன்றின்  காவலாளி  நேற்று வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டார். இதன் பின்னர் கம்பளை நீதவான்  நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்றும், நேற்று முன்தினமும் அரச

மேலும்...
சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா? 0

🕔1.Nov 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0

🕔1.Nov 2019

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும். சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம் 0

🕔1.Nov 2019

– மப்றூக் – அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய

மேலும்...
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து 0

🕔1.Nov 2019

– முன்ஸிப் – பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய சமாதானக்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔1.Nov 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு

மேலும்...
இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம்

இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம் 0

🕔1.Nov 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்துப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் அதிகம் என்பதனால், அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும். அதன்போது ஏற்படும் செலவினைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்