பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர்

பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர் 0

🕔3.Mar 2018

– அஹமட் – அம்பாறை நகருக்கு இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரமாட்டார் என தெரியவருகிறது. அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இனவாதத் தாக்குதலையடுத்து, பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை நகருக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வருவார் என, மு.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, பிரதமர் இன்றைய தினம்

மேலும்...
சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம் 0

🕔3.Mar 2018

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து சிரிய படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை

மேலும்...
பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி

பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி 0

🕔3.Mar 2018

  -சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில்

மேலும்...
இனவாதிகளுக்கு பிணை வழங்கி, முஸ்லிம்களின் கன்னத்தில் அரசாங்கம் அறைந்து விட்டது; அமைச்சர் றிசாட் விசனம்

இனவாதிகளுக்கு பிணை வழங்கி, முஸ்லிம்களின் கன்னத்தில் அரசாங்கம் அறைந்து விட்டது; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔2.Mar 2018

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே, அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையொன்றிலேயே, இதனைக் கூறியுள்ளார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து,

மேலும்...
பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி

பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி 0

🕔2.Mar 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த சந்தேக நபர்களுக்கு சார்பாக – பொலிஸார் பக்கச் சார்புடன் நடந்து கொண்டதாக, இன்றைய வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான  ஹஸ்ஸான் றுஷ்தி தெரிவித்துள்ளார். குறித்த

மேலும்...
அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம் 0

🕔2.Mar 2018

– அப்துல் காதர் – அம்பாறை நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐவரும், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில், அம்பாறை பொலிஸார் ஆஜர்

மேலும்...
அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும் 0

🕔2.Mar 2018

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை நான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும்

மேலும்...
ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔2.Mar 2018

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினால் இந்த முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி

மேலும்...
வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை

வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை 0

🕔2.Mar 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, இன்று வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த அறிக்கையினை வழங்குமாறு பசீர் சேகுதாவூத் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக,  இன்று வெள்ளிக்கிழமை அந்த

மேலும்...
அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி 0

🕔2.Mar 2018

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்த பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு, மேற்படி

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔2.Mar 2018

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மளியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் மேற்படி இருவரும் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார். பிணை

மேலும்...
பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம் 0

🕔2.Mar 2018

பச்சை குத்துவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே, மனிதன் பழக்கத்தில் கொண்டிருந்தான் என்பது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் பச்சை குத்தப்பட்ட, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல் கண்டு பிடிக்கப்பட்டமையினை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காட்டு மாடு மற்றும் காட்டுமிராண்டி ஆடுகளின் உருவம் ஆண் மம்மி ஒன்றின் கையின் மேற்பகுதியிலும், எஸ் (S) வடிவ அலங்காரம்

மேலும்...
பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார் 0

🕔1.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்,  06 பேரைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் பயணமானார். அங்கு நடைபெறவுள்ள இலங்கை முலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே, பிரதமர் சிங்கப்பூர் செல்கிறார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை சந்தை, இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த நிகழ்வில் பிரதமர் முக்கிய உரையொன்றினை ஆற்றுவார் என, அவரின் அலுவலம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்திருந்தது. கடந்த

மேலும்...
பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும்

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும் 0

🕔1.Mar 2018

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம நேற்று புதன்கிழமை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை

மேலும்...
எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔1.Mar 2018

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சில மாதங்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும், ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். “அண்மையில் சுதந்திரக் கட்சியைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்