Back to homepage

வெளிநாடு

பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம்

பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம் 0

🕔29.Jun 2018

அமெரிக்கா – மேரிலாண்ட் மாநிலம் அனாபோலிஸில் உள்ள ‘கெபிடல் கெசட்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 05 பேர் பலியாகியுள்ளதோடு; மேலும் பலர் காயமடைந்தள்ளனர். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊழியர்களே இதன்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் ஜரோட் வரன் ரமோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தப் பத்திரிகைக்கு

மேலும்...
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா என, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் மேற்படி ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான 10 நாடுகளாக,

மேலும்...
துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான் 0

🕔25.Jun 2018

துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத

மேலும்...
பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்

பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில் 0

🕔23.Jun 2018

பசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவும் இதே இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள், இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றினால் இறப்பவர்களைவிடவும் பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதேவேளை,

மேலும்...
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி 0

🕔18.Jun 2018

ஜப்பானின் ஒசாகா நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1

மேலும்...
உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர் 0

🕔12.Jun 2018

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர் பயன்படுத்துவதற்கான மலசல கூடமும், வட கொரியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் பயன்படுத்த தேவையான கழிவறையை உடன் கொண்டு சென்றமைக்கு முக்கிய காரணங்கள்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔12.Jun 2018

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல் 0

🕔5.Jun 2018

எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை

மேலும்...
முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை 0

🕔31.May 2018

முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு  அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்போது 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டவரைபு

மேலும்...
வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு 0

🕔26.May 2018

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். இதேவேளை வட கொரியா – அமெரிக்கா நாடுகளின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட

மேலும்...
சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல் 0

🕔24.May 2018

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஊதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயாஃப்பை  நீக்கம் செய்துவிட்டு, தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார். தந்தைக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்ட நிலையில், பாதுகாப்புத்துறை

மேலும்...
ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி? 0

🕔21.May 2018

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு

மேலும்...
ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு 0

🕔21.May 2018

ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவர் தற்கொலை செய்து

மேலும்...
கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு 0

🕔20.May 2018

கிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தசலோனிகி நகர ஆளுநராக 75 வயதான யானில் போட்டரிஸ் பதவி வகிக்கின்றார். முதலாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த

மேலும்...
மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன?

மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன? 0

🕔16.May 2018

“உங்க வயசு என்ன சார்?” “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!” இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்