Back to homepage

பிரதான செய்திகள்

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாண முன்னார் சுகாதார அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை 0

🕔4.Dec 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்வதென இன்று

மேலும்...
அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி 0

🕔4.Dec 2017

– மப்றூக் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். வண்ணத்துப் பூச்சியினைச் சின்னமாகக் கொண்ட மேற்படி கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத், பிரதித் தலைவர்களில் ஒருவராக நஸார் ஹாஜி ஆகியோர் தெரிவு

மேலும்...
27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், கை சின்னத்திலேயே அநேகமான

மேலும்...
208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும்

208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும் 0

🕔3.Dec 2017

நிலுவையிலுள்ள 208 உள்ளுராட்சி சபைகளுக்குரிய வேட்புமனுக்களுக்கான அழைப்பு, நாளை திங்கட்கிழமை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், குறித்த சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. நாளைய தினம் 208 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களக்கான அழைப்பு விடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம் 0

🕔3.Dec 2017

– க. கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு, கௌதம புத்தரின்

மேலும்...
சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔3.Dec 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல் 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் இதுவாகும். இருந்தபோதும், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான செலவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 550 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு 0

🕔3.Dec 2017

– அஹமட் –உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதனை மு.காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார். மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், தான் கட்சி மாறப் போவதில்லை என்றும், எந்தவொரு அணியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் அவர்

மேலும்...
புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர் 0

🕔2.Dec 2017

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தெஹியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெஹியந்தர – முலதியான பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுடைய புத்தகப் பையினை பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர்களில் ஒருவரினுடைய பையிலிருந்து 270 மில்லி கிராம்

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி 0

🕔1.Dec 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.ஒன்றிணைந்த எதிரணி

மேலும்...
அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2017

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் எனும் வகையில், அவரின் மனைவி தமரா திஸாநாயக்க, எரிபொருள் செலவு எனும் பெயரில் அரச நிதியிலிருந்து 215,770 ரூபாவினை பெற்றுள்ளமை சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் விசாரணை செய்துள்ளார். சமுர்த்தி அமைப்பின் ‘ஹரித உயன’ திட்டத்திலிருந்து, தமரா திஸாநாயக்க

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்

மேலும்...
கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு

கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காகவே, கோட்டாவுக்கு பிரதியமைச்சர் இவ்வாறு நன்றி கூறினார். வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது, அறிக்கையொன்றினை விடுத்து உரையாற்றும் போதே, கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காக, கோட்டாபாய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்