Back to homepage

பிரதான செய்திகள்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும் 0

🕔10.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். உள்ளுராட்சித் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு புள்ளடி மட்டுமே இட வேண்டும் எனவும் அவர்

மேலும்...
மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், நூறானியா வட்டாரத்தில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சியான் ரபீக் என்பவருக்கு பதிலாக, மேலதிக அல்லது கள வேட்பாளர் எனும் பெயரில் யாரையும் நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு கூறி, யாராவது வாக்குக் கேட்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆனையாளர்

மேலும்...
நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம் 0

🕔10.Jan 2018

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர். இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர். இதேவேளை,

மேலும்...
தீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

தீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔10.Jan 2018

  – சுஐப் எம்.காசிம் –“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைப்பு; இன்னும் சற்று நேரத்தில் பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும்: முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைப்பு; இன்னும் சற்று நேரத்தில் பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும்: முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகம் கலைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஏர்.எம். மலீக் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விட்டு, தற்காலிக நிருவாகமொன்றினை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி நிருவாகமானது  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்...
விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும்

விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும் 0

🕔10.Jan 2018

– மரைக்கார் –நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது. அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும் சாணக்கியம் அன்றைய தினம், தனது உரையினை பெரிதாக நீட்டவில்லை. அதுமட்டுமல்ல, சாணக்கியம் தனது உரையினை ஆரம்பிக்கும் போது மேடையில் இருந்த, முன்னாள் கிழக்குச் சுகாதாரத்தை விளிக்கவுமில்லை. சாணக்கியம்

மேலும்...
அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார் 0

🕔10.Jan 2018

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார் நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின்

மேலும்...
இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால் 0

🕔9.Jan 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

மேலும்...
சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை

சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை 0

🕔9.Jan 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வேறு நாட்டவர்களை ‘லவ்’ பண்ணுவதால், அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாமல் போனமைக்கு, சந்திரிக்கா குமாரதுங்கவேதான் காரணம் என்றும் அவர் கூறினார். தனது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, மேர்வின் சில்வா

மேலும்...
தனது பதவிக் காலம் குறித்து, மைத்திரிக்கு சந்தேகம்; உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்

தனது பதவிக் காலம் குறித்து, மைத்திரிக்கு சந்தேகம்; உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் 0

🕔9.Jan 2018

தன்னுடைய பதவிக் காலம், 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் 05 வருடங்களா அல்லது 06 வருடங்களா என, உச்ச நீதிமன்றத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினவியுள்ளார். இதற்கிணங்க, எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக, உரிய பதில் வழங்கப்படும் என்று, பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கிணங்க, ஜனாதிபதியொருவரின் பதவிக்

மேலும்...
பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு 0

🕔9.Jan 2018

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி – ஹாசினி அமேந்திராவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. தங்கல்ல பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்வதற்காக, தனது சட்டத்தரணியுடன் வருகை தந்தபோது, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அரச வங்கியொன்றில் விக்டர்

மேலும்...
புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔9.Jan 2018

முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை 0

🕔9.Jan 2018

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட

மேலும்...
பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி

பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி 0

🕔9.Jan 2018

அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென நாடாளு உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதோ தெரியும். அந்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு; தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு; தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔9.Jan 2018

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மதஸ்தலத்தின் நிருவாகத்தையும் கலைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கெப்பிட்டல் எம்.எம். வானொலியின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலைக்கப் போகின்றார் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்