Back to homepage

பிரதான செய்திகள்

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம் 0

🕔13.Jan 2018

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு சின்னம்) கட்சி சார்பாக, நொச்சியாகம பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மேற்படி வேட்பாளரின் சாரதி அனுமதிப்

மேலும்...
நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார் 0

🕔12.Jan 2018

உச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும், தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்

மேலும்...
சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔12.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – கட்சி சின்னங்களையும், அவற்றின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய முன்னணியில்

மேலும்...
வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு 0

🕔12.Jan 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம் 0

🕔12.Jan 2018

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில்

மேலும்...
பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2018

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.தேர்தல் காலத்தின் போது, மக்களின்

மேலும்...
சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள் 0

🕔12.Jan 2018

– அஜ்மல் அஹம்மத் – ‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோரின் படங்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என

மேலும்...
அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம் 0

🕔12.Jan 2018

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவுக்கு பதவி ஆசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பொதுவாக ஒரு

மேலும்...
அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல் 0

🕔12.Jan 2018

சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார். மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ரா­ஜ­கி­ரி­ய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடை­பெற்ற

மேலும்...
வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம் 0

🕔12.Jan 2018

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு அட்டைகளை நாளை சனிக்கிழமை விநியோகிக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் இரண்டு நாட்களால்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு 0

🕔11.Jan 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றினூடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; ‘அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை அபகரித்து, இங்குள்ள

மேலும்...
பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு

பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.3.5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நடைபெறும் அட்டுலுகம அல்–ஹஸ்ஸாலி மத்திய கல்லூரி மைதான புனரமைப்பு வேலைகளை நேற்றுபுதன்கிழமை பார்வையிட்ட பின்னர்,

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா

சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும்...
கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல் 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்