Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம்

சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம் 0

🕔24.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுவில் சுயேட்சையாக களமிறங்கி தோடம்பழச் சின்னத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற குழுவினர், விரும்பத்தகாத செயல் ஒன்றில் இன்று தங்களை ஈடுபடுத்தியமை மன வேதனையைத் தருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை தனித்துவத்தைப் பேணி, அரசியல் சாயம் கலக்காமல் தங்களைப் பாதுகாத்து, அவ்வாறானதொரு நம்பிக்கையையே மக்கள் மத்தியில் தோற்றுவித்த

மேலும்...
அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது 0

🕔24.Mar 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க, தற்போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔24.Mar 2018

“ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்குச் செய்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். “நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்”

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு 0

🕔24.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்

மேலும்...
பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது

பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது 0

🕔24.Mar 2018

 பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி.  நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. இதற்கமைய லீட்டர் ஒன்றுக்கு 92 ஒக்டைன் பெற்றோல் 09 ரூபாவினாலும், டீசல் 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சுப்பர் டீசர் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்

மேலும்...
தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி

தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி 0

🕔23.Mar 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். ஜௌபர், விகிதாசாரப் பட்டிலினூடாக உறுப்பினராக்கப்பட்டுள்ள போதும், 06 மாதங்களுக்கு மட்டுமே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரரான எம்.எஸ். ஜௌபர் என்பவர்,

மேலும்...
நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 0

🕔23.Mar 2018

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவில்லை. அல்லது நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய செல்லவில்லை. அவருடைய நெருங்கிய

மேலும்...
03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார்

03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார் 0

🕔23.Mar 2018

மூன்று கிலோகிராம் எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரொருவரை, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்ததோடு, தங்க நகைகளையும் கைப்பற்றினர். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த மேற்படி நபரின் பயணப் பையிலிருந்து, இந்த தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔23.Mar 2018

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கும் தயாராய் உள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், தான் கையெழுத்திட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதியமைச்சர் நிஷாந்த இதனைக் கூறினார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில்

மேலும்...
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா? 0

🕔23.Mar 2018

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் – நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது (அப்போது அவருக்கு வயது 19) தன் நண்பர்களுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய மார்க், தான் உருவாக்கிவரும் சமூக வலைதளத்தில் 4,000 பேர் இணைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்:

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2018

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண

மேலும்...
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம் 0

🕔23.Mar 2018

 ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை ஒன்றை உருவாக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று எனும் கணக்கில் உட்கொண்டாலேயே, ஆண்களால் கருவை உண்டாக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய ஆண் கருத்தடை மாத்திரையிலுள்ள D.M.A.U. என அழைக்கப்படும் ‘டைமெதான்ட்ரோலோன் அண்டிகேனோயேட்’ என்ற மருந்து, விந்தணுக்களின் செயல்திறனை

மேலும்...
பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார் 0

🕔22.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு, அந்த நாட்டின் ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்புக்கிணங்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை கட்டியெழுப்புகின்றமை தொடர்பில், இரு நாடுகளின்

மேலும்...
ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை

ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை 0

🕔22.Mar 2018

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன் உள்ளிட்ட வேறு கட்சிகளின்

மேலும்...
யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், வாசாகவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்